90 பந்துகளில் 190 ரன்கள் விளாசி வைபவ் சூர்யவன்ஷி செய்த தரமான சம்பவம்

14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2025 இல் 35 பந்துகளில் சதம் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது 90 பந்துகளில் 190 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறார்.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை