இங்கிலாந்து தொடரில் ரோஹித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜனவரி 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கும்.

from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News

கருத்துரையிடுக

புதியது பழையவை