Yashasvi Jaiswal: மேல் எழும்பிய பந்தை ஜெய்ஸ்வால் அடிக்க முயன்றபோது அவரை கடந்து, கீப்பர் அலெக்ஸ் கேரியின் கைகளுக்கு பந்து சென்றது. பந்து மட்டையில் படவில்லை என்பது போல் தோன்றியதால் கள நடுவர், 3 ஆவது நடுவரின் உதவியை நாடினார்.
from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News
from விளையாட்டு News in Tamil, விளையாட்டு Latest News, விளையாட்டு News