அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் சேர்த்த நிலையில், 20 ஓவர்களில் இந்திய அணி, 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வருண் சக்கரவர்த்தியின் சுழலில் தடுமாறியது.
from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News
from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News