பொறுப்புடன் விளையாடும் இந்திய வீரர்கள்! மழையால் போட்டி பாதிப்பு

கோலி 70 ரன்களில் 3ஆம் நாளின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 3-ஆம் நாள் முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.

from கிரிக்கெட் News in Tamil, கிரிக்கெட் Latest News, கிரிக்கெட் News

கருத்துரையிடுக

புதியது பழையவை